திருப்பூரில் உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரசித்திபெற்ற மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரசித்திபெற்ற மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 



பல்லடம் அருகே மாதப்பூரில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நலன் வேண்டியும், மும்மாரி மழை பெய்ய வேண்டியும் வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. திருமணத்தை கோவில் பூசாரி சரவணமுத்து வெகுவிமரிசையாக நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு அபிசேகம், ஆராதனை மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாதப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "மூத்தோர்களது வாக்குப்படி காலங்காலமாக அரச- வேப்ப மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தால், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, கல்வியில் தேர்ச்சி உள்ளிட்ட பல நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். அதனைப் பின்பற்றி இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது," எனக் கூறினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...