தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கொட்டபுளிபாளையம் ரோட்டில் உள்ள 5 வீடுகள் மற்றும் இரண்டு கடைகளின் முன்புற பகுதிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி அகற்றப்பட்டது.



இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 30 ஆண்டுகளாகக் குடியிருந்து வந்துள்ளனர், இந்நிலையில் அந்த இடங்களை காலி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட இடங்களில் குடியிருந்தவர்களிடம்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் முன்னறிவிப்பு தெரிவித்திருந்தும் அவர்கள் அந்த இடங்களை நேற்று வரை காலி செய்யாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவின் படி அங்குச் சென்ற நகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் முன்னிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...