தமிழகத்தைப் போல ஆந்திராவை அடிமையாக்க முடியாது : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

மத்திய அரசியின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பதைப் போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும், அதை ஒரு போதும் நடக்க விட மாட்டேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசியின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பதைப் போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும், அதை ஒரு போதும் நடக்க விட மாட்டேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.



ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி தந்துவிட்டு, பின்னர் அதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னெடுக்க தொடங்கிவிட்டார். மேலும், பா.ஜ.க.,வை மிக காட்டமாக விமர்சித்து வருகிறார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுத்து வருகிறார். நேற்றைய தினம் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிடக்கோரி தனது அமைச்சர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.



இதனிடையே, "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பது போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது. அதை ஒருபோதும் நடக்க விட மாட்டேன்," என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...