பிராணிகளின் கண்ணீர் துடைக்க தண்ணீர் தொட்டி..! சிறு வயதில் பெரிய மனம் படைத்த சிறுவர்கள்

கோவை : கோவை குறிச்சி நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் நாய், பறவை, ஆடு, கோழி போன்று சாலையில் சுற்றும் பிராணிகளுக்கு கோடை வெயிலின் தாகம் தீர்க்க சிறுவர்கள் சிறு சிறு தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளனர்.

கோவை : கோவை குறிச்சி நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் நாய், பறவை, ஆடு, கோழி போன்று சாலையில் சுற்றும் பிராணிகளுக்கு கோடை வெயிலின் தாகம் தீர்க்க சிறுவர்கள் சிறு சிறு தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளனர்.



கோடை காலம் ஆரம்பித்து சில நாட்களிலே ஆன நிலையில், வெயிலின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனிடையே, கோவையில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் சாலையில் சுற்றும் பிராணிகள் தாகம் தீர்க்க தண்ணீருக்காக சுற்றுவதைப் பார்த்த சிறுவர்கள், தங்களின் முயற்சியால் 1 முதல் 2 அடி வரை குழி பறித்து அதன் மீது பிளாஸ்டிக் பையை விரித்து தண்ணீர் உற்றி வைத்தனர்.



இந்நிலையில், தண்ணீர் தேடி அலைந்த பிராணிகள், அதில் தண்ணீர் குடித்து விட்டு செல்கின்றன. இதனால், அப்பகுதி சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறுவர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...