தாஜ் விவந்தாவில் ஆடை விற்பனையகம் திறப்பு

கோவை: கோவையில் உள்ள தாஜ் விவந்தா நட்சத்திர ஓட்டலில் ஆடை அலங்கார விற்பனையகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் உள்ள தாஜ் விவந்தா நட்சத்திர ஓட்டலில் ஆடை அலங்கார விற்பனையகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது. 



சென்னையை மையமாகக் கொண்ட ஆடை வடிவமைப்பாளர் காவேரி லால்சந்த் என்பவரால் இந்த விற்பனையகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையகத்தில் குர்தாஸ், சட்டைகள், பேண்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ. 3,500-ல் இருந்து ரூ. 11,000 வரையிலான விலைகளில் ஆடைகள் விற்கப்படுகின்றன. நேற்று திறக்கப்பட்ட இந்த ஆடை விற்பனையகமானது, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக அதன் உரிமையாளர் காவேரி லால்சந்த் கூறுகையில்," லினன் வகை ஆடையின் மீது கொண்ட ஆசையால், புதிய ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கினேன். மிகவும் பழமையான லினன் ஆடைகளை மட்டுமே நான் உருவாக்குகிறேன். இதனைப் பயன்படுத்தும் போது, உங்களால் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய காலத்தை உணர முடியும். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...