93 பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 93 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 93 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மற்றம் செம்மேடு பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு 93 பயனாளிகளுக்கு ரூ. 91.25 இலட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், "இங்கு வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டாக்கள் அனைத்திலும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்ட விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோல மக்களைப் பற்றியோ எப்போதும் சிந்திக்கும் அரசாக என்றென்றும் இந்த அரசு தொடர்ந்து செயல்படும்," என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...