4 ஆண்டுகள் இல்லாத உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை

டெல்லி: கடந்த 4 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

டெல்லி: கடந்த 4 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை இன்று ரூ. 74.40 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதற்கிடையே, டீசல் புதிய உச்சத்தை அதாவது ஒரு லிட்டர் ரூ. 65.65 என்ற நிலையை எட்டியுள்ளது. டெல்லியில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது 19 பைசாக்கள் உயர்ந்து உள்ளது. சர்வதேச எண்ணெய் விலை நிலவரம் ஸ்திரமான போக்கில் இருப்பதால் இந்த விலை உயர்வு தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2012 மே மாதம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77 க்கு விற்பனை செய்யப்பட்டது, இப்போது 6 வருடங்களுக்குப் பின்னர் ரூ. 77-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...