காந்திபுரம் பாலத்திலிருந்து விழுந்த தார் 'டின்': கார்கள் சேதம்

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் டின் விழுந்ததில் கார்கள் சேதமடைந்துள்ளன.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் டின் விழுந்ததில் கார்கள் சேதமடைந்துள்ளன.



காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பார்க் கேட் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் சாலை ஆமினி பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது அடுக்கு மேம்பாலம் 100 அடி சாலையில் இருந்து ஆவராம்பாளையம் சாலை வரை கட்டப்படுகிறது. 

இந்த பாலம் பயனற்ற நிலையில் இருப்பதாகவும், கோவையின் 'சூசைட்-பாயின்ட்' என்றும் கோவை மக்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் 'டின்' ஒன்று கீழே விழுந்தது. இதனால், சாலையில் சென்ற நான்கிற்கு மேற்பட்ட கார்கள் மீது தார்கள் பூசப்பட்டு சேதமடைந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...