காவிரி விவகாரம்: மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பூட்டு போடும் போராட்டம் அறிவிப்பு

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என திருப்பூரில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என திருப்பூரில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. 

திருப்பூர் குமரன் சிலை முன்பு தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், நியுட்ரினோ திட்டத்தை கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொது செயலாளர் சங்கிலி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், "நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட விட்டால் இளைஞர்கள் ஒன்று திரண்டு வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு அந்தத் திட்டத்தை தகர்ப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்த உள்ளோம்." எனக் கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட பொது செயலாளர் பாண்டியராஜன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வம், திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...