மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவமே: இயக்குநர்

கோவை: மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவம் என அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை: மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவம் என அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வசனங்களே இல்லாமல் வெளிவந்துள்ள மெர்குரி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக், நடிகர்கள் சனந்த், தீபக் ஆகியோர் கோவையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் கண்டுகளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் இயக்குநர் கார்த்திக் பேசுகையில், "மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட் உலகின் ஆதிக்கத்தை மொழி வேறுபாடு இல்லாமல் எடுத்துரைக்கிறது. எனவே, வசனங்கள் இல்லாத சைகை மொழி படத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். மெர்குரி கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவமாக உள்ளது. இப்படத்தில், கார்த்திக், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் போராட்டம் காரணமாக படம் தாமதமாக வெளியான போதும், படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இந்தப் படத்தில் நடித்தவர்களை பாராட்டினார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படத்தின் கதை முதல்கட்ட அளவிலேயே இருக்கிறது," என்றார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...