11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு சமுட்டி அடி : எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி

கோவை : ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி என கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.


கோவை : ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி என கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிட முடியாது. 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது ஆகிய இரண்டு தீர்ப்புகளும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இந்த இரண்டு தீர்ப்புகளும் தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி ஆகும். 

18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும். எம்.எல்.ஏ.,க்களாக தொடரலாம் என்றாலும், கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமென்ற உத்தரவு வருமென நம்புகிறேன். தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றன. ஆனால், 3 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சி தொடரும். அதன்பின், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...