வால்பாறையில் 29-வது சாலை பாதுகாப்பு பேரணி

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் வட்டார போக்குவரத்துக் கழகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வாரப் பேரணி நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் வட்டார போக்குவரத்துக் கழகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வாரப் பேரணி நடைபெற்றது. 



தமிழ்நாடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு பேரணி வால்பாறை நடைபெற்றது. வட்டார போக்குவரத்துக் கழக அலுவலர் நிர்மலாதேவி முன்னிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணி, புதிய பேருந்து நிலையம், காந்திசிலை போன்ற முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. ஏராளமானோர் தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பைத் தவிர்ப்பீர் போன்ற 34 வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். 



மேலும், பேருந்து, கார், ஆட்டோ, பேருந்து போன்ற வாகனங்களுக்கு விதிமுறைகளை எடுத்துரைக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்துக் கழக அலுவலர் நிர்மலாதேவி, அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்வது மிக முக்கியம் என அனைவருக்கும் அறிவுரை வழங்கினார். தமிழகம் வாகன விபத்தால் உயிர்ச்சேதமில்லாத மாநிலமாக விளங்க அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். 



இதில், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேனி, உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...