இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் திருப்பூரில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்: திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



சாலை பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் 'ப்லாஷ் மொப்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ் கண்ணா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 'ஸ்குவாட் ஸ்டியோ' அமைப்பினர் இணைந்து நடனமாடி பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கு மிளிரும் ஆடைகளும், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் ஒன்றும் வழங்கப்பட்டது.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...