ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும்: வங்கி ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம்

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைத்து ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைத்து ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு கோவையில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டினை இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம் மாநாட்டினை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் முடிவில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட சில தனியார் வங்கிகளை அரசுடைமையாக்க வேண்டும், அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் போதிய அளவிலான பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...