பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசிய நபர்கள் மீது வழக்கு - வீடியோ

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சந்தைவலை பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. அங்கு கிறித்தவ மத பாதிரியார்கள் இருவர் துண்டு பிரச்சாரங்களை விநியோகம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் மீது கோவிலில் இருந்த சில நபர்கள் வற்புறுத்தி குங்குமம் மற்றும் திருநீறு பூசியுள்ளனர். மேலும், 'பாரத் மாதாகி ஜெய்' என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது.

முதலில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிய போலீசார் பின்னர் குமார் (30) என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...