வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் பைகளை சேகரித்த தன்னார்வலர்கள்

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வரும் பக்தர்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர்.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வரும் பக்தர்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர்.



ஆண்டுதோறும் சித்திரா பவுணர்மி நாளில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி, சித்திரா பவுணர்மி நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றத்திற்காக வந்திருந்தனர். மலையேற்றத்தின் போது பிளாஸ்டிக் பைகளை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில், நேற்று பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டுவந்த தின்பண்டங்கள், மற்றும் உபகரணங்களை வாங்கி அவற்றை தாழ்களில் பத்திரப்படுத்திக் கொடுத்தனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். 



இந்த பணியில், அந்த அமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...