கிராம ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சனைகள் குறித்த புகார்களுக்கு இலவச தொலைப்பேசி எண் அறிவிப்பு

கோவை : கோவையில் ஊரக பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளை குறித்த புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவித்துள்ளது.

கோவை : கோவையில் ஊரக பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளை குறித்த புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவித்துள்ளது. 

ஊரக பகுதிகளில் (கிராம ஊராட்சிகளில்) நிலவிவரும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார்களை 1800 599 6000 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும், 0422-2301587 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். 

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் தெரிவித்ததாவது :- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி ஊரக பகுதிகளில் (கிராம ஊராட்சிகளில்) நிலவிவரும் குடிநீர் பிரச்சனைகளை தீர்;க்கும் விதமாக பொதுமக்கள் தங்களுடைய புகார்களை (குடிநீர் தொடர்பான) தெரிவிக்க கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் குடிநீர் புகார் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. எனவே, ஊரக பகுதிகளில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 1800-599-6000 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 0422-2301587 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம், இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...