நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

திருப்பூர்: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர்: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில்வே கூட் செட் தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கொடியேற்றினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக செயல்பட்டு ஜனநாயக ரீதியில் போராடிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை காவல்துறை தாக்கியது கண்டனத்துக்குரியது. கூட்டுறவுச் சங்கம் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது.



பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதால் ஆளுநர் அமைத்த விசாரணை குழுவை கலைத்திட வேண்டும்." என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...