வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு பயிற்சி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. 



வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறையினர் பயிற்சி மையத்தில் கொடைக்கானல், மேகமலை, ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்ட வனத்துறையினருக்கு 2018-ம் ஆண்டுக்கான வன உயிரின கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் தமிழக முதன்மை வன பாதுகாவலர் கணேசன் மற்றும் மாவட்ட வனஅலுவலர் மாரிமுத்து ஆகியோர் தலைமையேற்றனர். டாப்சிலிப் வனச்சரக அலுவலர் கிருஷ்ணசாமி, ஓய்வுபெற்ற வன அலுவலர் தங்கராஜ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...