கூடலூருக்கு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் 'கோடை மலர்கள்'

நீலகிரி: கூடலூரில் சாலையோரத்தின் இருபுறங்களிலும் பூத்துள்ள 'கோடைமலர்கள்' சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

நீலகிரி: கூடலூரில் சாலையோரத்தின் இருபுறங்களிலும் பூத்துள்ள 'கோடைமலர்கள்' சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

கூடலூர் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் வனப்பகுதியில் பெரும்பாலான மரங்களில் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து காணப்படுகிறது.

அதேவேளையில், கோடை காலத்தில் பொலிவாகக் காணப்படும், 'கொன்றை, மே பிளவர், ஜெகரண்டா' மலர்கள் பல இடங்களிலும் பூத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சாலையின் இருபுறங்களிலும், சிப்பாய்கள் நின்று ராஜாக்களை வரவேற்பது போன்று, இந்த மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.



இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "எதிர்காலத்தில் சாலையோரங்களில் இத்தகைய மரங்களை அதிகளவில் நடவு செய்ய வேண்டும். இதனால், கோடை காலங்களில் மலை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரம்மியத்தை ரசித்து பயணிக்கலாம்,'' என்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...