கோவையில் 'மேரகி' நடனப் பள்ளியைத் திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவையில் 'மேரகி' என்ற நடனப் பள்ளியை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.

கோவை: கோவையில் 'மேரகி' என்ற நடனப் பள்ளியை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.



ஆர்க் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து 'மேரகி' என்ற நடனப் பள்ளியை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடனப் பள்ளியை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். தற்போது, ராம்நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடனப்பள்ளி, சிறிது நாட்களுக்கு பிறகு, எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.



மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுமார் 40 வகையிலான பாடல்கள், மொழி நடனம் உள்ளிட்டவைகளை தேர்வு செய்து கொள்ளலாம். பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கோடை வகுப்பாக ஒருவாரத்திற்கும் குறைவான நாட்களே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பின்னர், ஜுன் மாதத்தில் தினசரி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...