உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் : அய்யாகண்ணு பேட்டி

நீலகிரி : உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

நீலகிரி : உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் காவிரி தீர்ப்பு குறித்து அவர் பேட்டியளிக்கையில், "தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உச்சநீதிமன்றத்திற்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்திருந்தால் கூட, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மிரட்டி தீர்ப்பை வழங்கச் செய்கின்றனர். 

நீதிமன்ற தீர்ப்புப்படி தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றம் 356 பிரிவின் சட்டத்தின்படி, உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதை உடனடியாக பிரதமர் மோடி நிறைவேற்றாவிட்டால், கடமை செய்யத் தவறியதாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடர வேண்டும். 

அத்துடன் மத்திய அரசு அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இது தவறும் பட்சத்தில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்றார். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...