உதகையில் நைட் பஜார் கடைகளால், நிரந்தர கடை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக ஆட்சியரிடம் மனு

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நைட் பஜார் கடைகளால் நிரந்தர கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வியாபாரிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நைட் பஜார் கடைகளால் நிரந்தர கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வியாபாரிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி முதல் கோடை சீசன் முடியும் வரை முதல் முறையாக அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் நைட் பஜார் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், தாவரவியல் பூங்கா அருகே நிரந்தரமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் தாங்கள், கோடை சீசனை நம்பியே இருப்பதாகவும், தற்போது புதிதாக தொடங்கியுள்ள நைட் பஜார் வியாபாரத்தால் வியாபாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் நிரந்தரமாக கடை அமைத்துள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...