நீட் தேர்வு : கோவையில் மாணவரின் உதவிக்கு சென்ற தாய் மயக்கம் - அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு

கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் உதவிக்குச் சென்ற அவரது தாய் மயக்கமடைந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் உதவிக்குச் சென்ற அவரது தாய் மயக்கமடைந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வுக்காக மாவட்டத்தில் 32 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் வெள்ளூரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியும் ஒன்று. இந்த நிலையில், இன்று அந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தாய் ரோகிணி (39) பள்ளி வளாகத்தின் வெளியே இருந்தார். அப்போது, அவர் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேர்வுக்காக மகனை அதிகாலையிலேயே சாப்பிடாமல் அழைத்து வந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 



இந்த நிலையில், தேர்வு மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தேர்வர்களுடன் வந்த பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...