மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தன்னார்வலர்கள்

கோவை: வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்ட 1,000 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் இன்று தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்


கோவை: வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்ட 1,000 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் இன்று தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். 



வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சியாக மியாவாக்கி முறையில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடவு செய்யப்பட்ட இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த பணியின் போது மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சப்பட்டது.  மேலும், நீர் தேங்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...