கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை

கோவை : நரசிபுரம் பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


கோவை : நரசிபுரம் பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



கோவை மாவட்டம் சுந்தரவயலை அடுத்த நரசிபுரம் பகுதியில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்திருந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்ற அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.



அந்த யானைக்கு குடல் சமந்தமான நோய் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது யானைகளுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனை தான் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். 

தற்போது, அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...