திருப்பூர் பஞ்சு அரவை மில்லில் தீ : பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் தீக்கிரை

திருப்பூர் : திருப்பூரில் கழிவு பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

திருப்பூர் : திருப்பூரில் கழிவு பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.



மங்கலம் அருகேயுள்ள வேட்டுவபாளையத்தில் சையது இப்ராஹீம் என்பவருக்கு சொந்தமான கழிவுப்பஞ்சு அரவை மில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மில்லின் உள்ளே திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பஞ்சு என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 



இது குறித்து தகவலறிந்த, தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான, டன் கணக்கில் பஞ்சுகள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...