வெள்ளமடையில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடத்தும் வேளாண் பல்கலை., மாணவர்கள்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 350 பேர் வெள்ளமடை சுற்றுவட்டார கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 350 பேர் வெள்ளமடை சுற்றுவட்டார கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நான்கு கிராமங்களான, வெள்ளமடை, காளிபாளையம், தொட்டிபாளையம், சாமநாயக்கன்பாளையம் ஆகியவற்றைத் தத்தெடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சேவை செய்ய உள்ளனர்.

இந்த வருடம், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், வெள்ளமடை கிராமத்தில், கடந்த 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை, வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் வரதராஜூ தலைமையேற்று தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து, கிராம மக்கள், மாணவர்களிடம் தத்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு என்னென்ன செய்யப் போகிறார்கள்? என்று தெரிந்து கொண்டனர். பின்னர், மாணவர்கள் அந்த கிராமத்தை ஒரு முன்னோடி கிராமமாக மாற்றுவதே தங்கள் குறிக்கோள் என உறுதிமொழி எடுத்துகொன்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...