நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்.

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்.

1936-ம் ஆண்டு பிறந்த நீலுவின் இயற்பெயர் நீலகண்டன் என்பதாகும். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் காட்டிய இவர், பள்ளியில் பயிலும் போதே நாடகங்களில் நடித்து வந்தார். 1969-ம் ஆண்டு ஆயிரம் பொய் என்ற படத்தின் மூலம் நீலு தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், நூற்றுக்கு நூறு, கவுரவம், வேலும் மயிலும் துணை, முகமது பின் துக்ளக், அம்மா பொண்ணு, அவ்வை சண்முகி, வெற்றி விநாயகர், சூரியவம்சம், அந்நியன், கல்யாண சமையல் சாதம், த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன், அசராதவன், அடங்காதவன் உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் அசத்தி வந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், சென்னையில் நீலு இன்று காலமானார். அவருக்கு வயது 82. நீலுவின் மறைவிற்கு திரையுலகத்தினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...