வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த கேரளாவில் 'ஸ்பீடு காமிரா': புதிய முறையில் உபயோகம்

வாளையார்: வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வாளையார் முதல் வடக்கஞ்ச்சேரி வரை ஸ்பீடு காமிராவை கேரளா மாநில போலீசார் பொருத்தியுள்ளனர்.

வாளையார்: வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வாளையார் முதல் வடக்கஞ்ச்சேரி வரை ஸ்பீடு காமிராவை கேரளா மாநில போலீசார் பொருத்தியுள்ளனர்.

வாளையார்-வடக்கஞ்ச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதை தடுக்க கேரள மாநில போலீசார் ஸ்பீடு காமிராக்களை பொருத்தியுள்ளனர். அதன்படி, 54 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 37 காமிராக்கள் பொருத்தபட்டுள்ளன.

பொதுவாக இது போன்ற ஸ்பீடு காமிராக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்வார்கள். ஆனால், இடைவெளி விட்டு பொருத்தப்பட்ட இந்த ஸ்பீடு காமிராக்கள் மூலம், ஒருவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எத்தனை வேகத்தில் சென்றார் என்பதைக் கணக்கிட முடியும். இதன் மூலம் அதிக வேகத்தில் செல்பவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க முடியும்.

இந்த சாலையில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...