குப்பையை உரமாக்கி வளர்த்த மரக்கன்றுகள்

கோவை : வெள்ளலூர் குளத்தில் குப்பைகளை உரமாக இட்டு மரங்களை வளர்த்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

கோவை : வெள்ளலூர் குளத்தில் குப்பைகளை உரமாக இட்டு மரங்களை வளர்த்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். 



வெள்ளலூர் குளத்தில் மியாவாக்கி முறையில் அடர்த்தியாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, அந்த இடத்தில் அமைக்கப்பட்ட குழியில், பாதிக்கு சுமார் 150 டன் மக்கும் குப்பைகளை கொட்டப்பட்டது. அதன் மீது மண் பரப்பி முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அவ்வாறு நடவு செய்த மரக்கன்றுகள் தற்போது வளர்ந்துள்ளன. 



இரண்டாம் கட்ட மியாவாக்கி திட்டத்துக்கு வாலாங்குளத்தில் அள்ளப்பட்ட ஆகாயத் தாமரைகளையும், காய்கறி சந்தையில் எடுக்கப்பட்ட குப்பைகளையும் உரமாக்கி மரங்களை வளர்க்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 



Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...