வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மனு

திருப்பூர் : திருப்பூரில் கூலி உயர்வு அமல்படுத்தாத நிலையில், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் கூலி உயர்வு அமல்படுத்தாத நிலையில், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பல்லடம், மங்கலம், சாமளாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி தொழில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்பவர்கள், கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கூலி உயர்வு தங்களுக்கு முறையாக அமல்படுத்தப்படாத நிலையில், தங்களால் வங்கிக் கடன்களை செலுத்த முடியாத நிலவி வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளும் அதிக அழுத்தம் கொடுப்பதால் தற்கொலை செய்வதை தவிர்த்து, தங்களுக்கு வேறு வழி இல்லை என விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர். 

எனவே, வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...