ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருதைப் பெற்ற கோவை மழலையர்கள்

கோவை : இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை 40 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மழலையர்களுக்கு ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.


கோவை : இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை 40 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மழலையர்களுக்கு ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 




திருச்சியில் உலக சாதனை 2018-க்கான நிகழ்வு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. அதில், ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டுக்காக கோவை அவானி பப்ளிக் பள்ளியில் யூ.கே.ஜி., படிக்கும் யஷ்ஸஸ்வினி இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை (10*6 feet) 29 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில், படிக்கும் சம்யுக்தா என்பவர் 'குழந்தையை காப்போம்' என்ற தலைப்பில் தனது வலது கை அச்சினை 30 அடி நீலம் உள்ள துணியில் 40 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்தார். 



இந்த நிலையில், இந்த இரு குழந்தைகளையும் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் நேரில் அழைத்து பாராட்டினார். இதேபோல, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.அசோகன், குழந்தைகளை கவுரவித்தார். 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...