சேலம் வழியாக கோவைக்கு வரும் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு

பாளையம் - ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக வரும் 21-ம் தேதி முதல் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாளையம் - ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக வரும் 21-ம் தேதி முதல் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாளையம் - ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக சேலம் வழியாக வரும் ரயில்களின் நேரம் 21-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரயில் எண் (56320) கோவை - நாகர்கோவில் விரைவு பயணிகள் ரயில், கோவை - பாளையம் ரயில் நிலையம் இடையே சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண் (56826) திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

ரயில் எண் (16340) நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ், வெள்ளியனை ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண் (56846) ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில், ஈரோடு ரயில்நிலையத்திற்கு மாலை 04.10 மணிக்கு பதிலாக 5 மணிக்கு வந்தடையும்.

Newsletter

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...