இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றத்திற்கு எதிர்ப்பு : கோவையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முற்றுகை

கோவை : இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


கோவை : இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட இந்திய குடிமை பணி தேர்வுகளில் புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பாக அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 



த.பெ.தி.க., பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



Video: Laxman

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...