இயற்கை வளங்களை பாதுகாக்க ஒவ்வொருவரின் பங்களிப்பு அவசியம்: உதகையில் ஆளுநர் பேச்சு

நீலகிரி: இயற்கை வளங்கள் வருங்கால சந்ததியினருக்கு நீடித்திருக்க ஒவ்வொருவரின் பங்களிப்பு அவசியம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

நீலகிரி: இயற்கை வளங்கள் வருங்கால சந்ததியினருக்கு நீடித்திருக்க ஒவ்வொருவரின் பங்களிப்பு அவசியம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார். 

உதக மண்டல அரசு தாவிரவியல் பூங்காவில் 122-வருடாந்திர மலர் காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், "இயற்கை அன்னையைப் போன்றது, அதனை மதித்து செயல்பட வேண்டும். இயற்கையின் அழகை மலர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பாக உள்ளது. இத்தகைய மலர் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைப்பதோடு, மலர் மற்றும் பூந்தோட்ட ஆர்வலர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கிறது. மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர்கள் பற்றிய முதல் தகவல்களை அறிகின்ற வகையில் இங்கு துலிப், டிஸ்பட்ஸ் மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற இயற்கை வளங்கள் வருங்கால சந்ததியினருக்கு அதிகளவு கிடைக்க நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்." என்றார்.

இந்த விழா முடிந்து வெளியே வந்த ஆளுநரிடம் செய்தியாளர்கள், தூத்துக்குடி வன்முறை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். ஆனால், ஆளுநர் எந்த பதிலையும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...