உலக சுற்றுச்சூழல் தினம் : பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சேகரித்த சிறுதுளி அமைப்பு

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர்.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர். 

உலகம் முழுவதும் இன்று சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிளாஸ்டிக் இல்லாத பகுதி, மரங்களை வளர்ப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர். இந்தப் பாட்டில்களைக் கொண்டு, உக்கடம் அருகே சுங்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சிறுதுளி அமைப்பின் அலுவலக வளாகத்திற்குள் கழிவறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 



வரும் 10-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தத் திட்டத்திற்கு சுமார் 2,200 முதல் 2,400 பாட்டிகள் பயன்படுத்தப்பட இருப்பதாக சிறுதுளி அமைப்பினர் தெரிவித்தனர். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...