பணத்தை தவறவிட்ட நபரிடம் தேடி பிடித்து ஒப்படைத்த கோவை போலீஸ்

கோவை: மேட்டுப்பாளையத்தில் முப்பத்து ஒன்பதாயிரம் பணத்தை தவறவிட்ட நபரை தேடி பிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் முப்பத்து ஒன்பதாயிரம் பணத்தை தவறவிட்ட நபரை தேடி பிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சேர்ந்சவர் ஜான் கெண்ணடி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் இவர் மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பைக்கில் வைத்திருந்த முப்பத்து ஒன்பதாயிரம் ரொக்க பணம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம், எ.டி.எம் கார்டு ஆகியவற்றை தவறவிட்டு சென்றுவிட்டார். 

இந்த நிலையில், நேற்று மதியம் மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனி பகுதியில் பாலசுப்பரமணி என்ற உதவி ஆய்வாளர், பயிற்சி காவலர் அருள்முருகன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது, சாலையில் ஒரு பை தனியாக கிடைப்பதை பார்த்தனர். பின்பு அதனை சோதனை செய்த போது அதில் முப்பத்து ஒன்பதாயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. 

பின்னர் இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பையில் இருந்த வங்கி புத்தகம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி அந்த பணம் ஜான் கென்னடியுடையது என உறுதி செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி பணத்தை ஒப்படைத்தனர்.

காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...