மசினகுடியில் உடும்பை வேட்டையாடிய இருவர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மசினகுடி சரகம் அவரல்லா பில்சோனா வனப்பகுதியில் இருவர் சந்தேகிக்கும் வகையில் சுற்றித் திரிந்து வந்தனர். இதனைக் கண்ட அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள், உடனடியாக மசினகுடி சரகர் என். மாரியப்பனுக்கு தகவல் கொடுத்தனர். அவரின் உத்தரவின் பேரில் இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் உடும்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன் (48) மற்றும் ரமேஷ் (38) என்பது தெரியவந்தது.



சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பிடிபட்ட உடும்பு கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.



Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...