மொழிப் பாடங்களின் இரண்டாம் தாள் இனி இல்லை: தமிழக அரசு புதிய உத்தரவு

சென்னை: மேல்நிலைக் கல்வியில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: மேல்நிலைக் கல்வியில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை முதல் தாள், இரண்டாம் தாள் என்று இரண்டு தாள்களாக பயின்று வந்தனர்.

இந்த சூழலில், முறை மாற்றப்பட்டு தமிழ் பாடத்திற்கும், ஆங்கிலப் பாடத்திற்கும் தமிழ், ஆங்கிலம் என ஒரே தாளாக கற்பிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் முடிவால் மேல்நிலை பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் எழுத வேண்டிய தேர்வுகளின் எண்ணிக்கை 6-ஆக குறைகிறது.

அண்மையில், சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...