யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒதுக்குக்காடு ஆடர்பாலி சரக பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு யானை ஒன்று வேட்டையாடப்பட்டது. இது தொடர்பாக, கொளத்தூரை சேர்ந்த அண்ணாதுரை(41), பவானி தொட்டி கிணறு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (37), சங்கர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஸ்ரீதர், குற்றம்சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, மூன்றாண்டு சிறை தண்டனையும், மூவருக்கும் தலா ரூ.10,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...