உதகை நகராட்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த விடுதிகளுக்கு சீல்

நீலகிரி : உதகை நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கட்டிடங்கள் மற்றும் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக சீல் வைத்தனர்.


நீலகிரி : உதகை நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கட்டிடங்கள் மற்றும் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக சீல் வைத்தனர்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கான்கீரிட் கட்டிடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.  இந்த நிலையில், 1,330 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி கட்டப்பட்ட 1.330 கட்டிடங்களை மாஸ்டர் பிளான் சட்டம் மூலமாக இடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, கட்டிடங்களை இடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 



இந்நிலையில், உதகை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் மீனாட்சி தலைமையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் இன்று சீல் வைத்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...