கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

கோவை : மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 55 வயது முதியவர் படுகாயமடைந்தார்.

கோவை : மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 55 வயது முதியவர் படுகாயமடைந்தார். 

நெல்லித்துரை பகுதி பூதப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜே. சின்னன் (55). இவர் இன்று மதியம் 2.15 மணியளவில் வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை சின்னனை பயங்கரமாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காட்டு யானை தாக்கியதில், கிராமவாசி ஒருவர் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...