கண்ணூரில் இருந்து ஊட்டி வரை சைக்கிளில் பயணம் செய்த சைலேந்திர பாபு

நீலகிரி: காவல் துறையினரின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு கண்ணூரில் இருந்து ஊட்டி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

நீலகிரி: காவல் துறையினரின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு கண்ணூரில் இருந்து ஊட்டி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.



ரயில்வே துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு சுற்று சூழல் பேணி காத்தல், உடல் ஆரோக்கியம், காவல் துறையினர் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து ஊட்டி வரையிலான 250 கி.மீ. தூரத்தை சைக்கிளில் பயணம் செய்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...