மதுக்கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி 68-வது வார்டு பா.ஜ.க., சார்பில் மனு

கோவை: மதுக்கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி 68-வது வார்டு பா.ஜ.க., சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை: மதுக்கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி 68-வது வார்டு பா.ஜ.க., சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுபான கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட மது கடைகள் மூடபட்டன.தற்போது தமிழக அரசு மூடப்பட்ட கடைகளை திறக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்த சூழலில், ராமநாதபுரம் 68-வது வார்டு 80 அடி சாலையில் இயங்கி வந்த மதுபான கடையும் மூடப்பட்டது. தற்போது அந்த கடையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கண்டித்து 68-வது வார்டு பா.ஜ.க., மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிதா ராஜன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் இது குறித்து தெரிவிக்கையில், ஏராளமான குடியிருப்புகள், கோவில்கள், திருமண மண்டபங்கள் உள்ளதாலும் சனிக்கிழமைகளில் வார சந்தை நடைபெறுவதாலும் அப்பகுதியில் கடையை திறக்கக் கூடாது என்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...