மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரிகள் மனு

கோவை: கோவையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரிகள் மனு அளித்தனர்.

கோவை: கோவையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரிகள் மனு அளித்தனர். 

காந்திபுரம் பகுதியில் 125-க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் பல வருடங்களாக வியாபாரம் செய்து வந்தனர். மேம்பால பணிகள் துவங்கப்பட்டபோது அவர்களைக் காலி செய்யச் சொல்லி, மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாக்டர்.நஞ்சப்பா சலையில் 225 கடைகளும், பாரதியார் சாலையில் 85 கடைகளும், வின்செண்ட் சாலையில் 60 கடைகளும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், நஞ்சப்பா சாலையில் மட்டும் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு ஓதுக்கீடு செய்யாத காரணத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர் அவர்கள் கூறுகையில், "20 ஆண்டு காலமாக நஞ்சப்பா சலையில் 125 கடைகள் செயல்பட்டு வந்தது. மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்த வாடகையை செலுத்தி வந்துள்ளோம். 125 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, சிவானந்த காலனி பவர் ஹவுஸ் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை செலவு செய்யப்பட்ட கடைகளை காவல் துறையினரும், மின்வாரிய அதிகாரிகள் அகற்றி விட்டனர். மேலும், மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர வியாபாரம் செய்திடவும், ஏற்கனவே கடைகள் அமைத்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்திட வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...