மறுபிறவி கண்ட வெள்ளலூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடவு

கோவை: ​15 ஆண்டுகளுக்குப் புத்துயிர் பெற்ற வெள்ளலூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

கோவை: ​15 ஆண்டுகளுக்குப் புத்துயிர் பெற்ற வெள்ளலூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.



வெள்ளலூர் கிராமத்திலுள்ள வெள்ளலூர் குளத்தை முன்மாதிரியாக உருவாக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக மியாவாக்கி முறையில் 1,000 மரக்கன்றுகள் வைக்கப்பட்டன. ஒரு அடியில் நடவு செய்யப்பட்ட செடிகள், தற்போது 7 அடி உயரம் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. 

இந்த நிலையில், உக்கடம் வாலாங்குளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆகாயத் தாமரைகள் மற்றும் காய்கறி கழிவுகளையும், மாட்டுச் சாணத்தையும் இயற்கை உரமாகக் கொண்டு இரண்டாம் கட்டமாக மியாவாக்கி முறையில் 1,001 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன. இந்தக் களப்பணியில் 60 குழந்தைகள் உட்பட 200 தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...