அரசுப் பேருந்தில் இந்தி எழுத்துக்கள் இருந்ததால் நடத்துநர் பணியிடை நீக்கம்

ஈரோடு: அரசு பேருந்தில் இந்தி எழுத்துக்கள் இருந்தது தொடர்பாக ஈரோடு நகரப் பேருந்தின் நடத்துனர் ஸ்ரீனிவாசன் ஒருநாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


ஈரோடு: அரசு பேருந்தில் இந்தி எழுத்துக்கள் இருந்தது தொடர்பாக ஈரோடு நகரப் பேருந்தின் நடத்துனர் ஸ்ரீனிவாசன் ஒருநாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



பெருந்துறையில் இருந்து சிப்காட் வழியாக கவுந்தப்பாடி செல்லும் அரசு பேருந்தில் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டு இருப்பது சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, அதிகாரிகளிடம் எந்தவொரு அனுமதியும் வாங்காமல் எழுதப்பட்ட இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபாகர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதன்படி, பேருந்தின் நடத்துனர் ஸ்ரீனிவாசனை ஒருநாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



இச்சம்பவம் குறித்து கவிந்தப்பாடி பணிமனையில் கேட்ட போது, "வாரம் ஒரு முறை மட்டுமே இந்த இந்தி எழுத்துக்கள் இருக்கின்றன. பெருந்துறை சிப்காட் பகுதியில் அதிகப்படியாக உள்ள வட மாநிலத்தவர்கள், அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் சந்தைக்கு செல்லுவதற்கு வசதியாக எழுதப்பட்டுள்ளது. இனிமேல் இந்தி எழுத்துக்கள் இருக்காது," என்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...