பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சமூக ஆர்வலர் வளர்மதி கைது

சேலம்: சேலம்-சென்னை இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதியை போலீசார் கைது செய்துள்ளனர்.


சேலம்: சேலம்-சென்னை இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் போது, விளைநிலங்கள் அழிக்கப்படும் என்றும் வனப்பகுதி பாதிக்கப்படும் என்றும் கூறி சேலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஆச்சாங்கோட்டப்பட்டி பகுதியில் நில அளவைக்கு வந்த வட்டாட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களுடன் சமூக ஆர்வலரான வளர்மதியும் இருந்தார். தொடர்ந்து அவரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்.

முன்னதாக, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் நடிகர் மன்சூர் அலிகான், மற்றும் இயற்கை ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...