திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்

திருப்பூர்: திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் சார் ஆட்சியராக ஷ்ரவண்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அரசு ஊழியர்களிடம் விரோத போக்கினை கடைபிடிப்பதாகவும், ஊழியர்களை தேவையில்லாமல் பணி இடம் மாற்றம் செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சார் ஆட்சியரைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக சார் ஆட்சியரால் வழங்கப்பட்ட பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய கோரி திருப்பூர் குமரன் சிலை முன் , தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  போலீசாரின் தடையை மீறி நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சார் ஆட்சியருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...